12 January 2013

பாரதியார் ஞானப் பாடல்கள்

பொய்க்கும் கலியை நான்கொன்று பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதியிக்தே.

என்று பாடிய பாரதியாரின் ஞானம், வாக்கு முதலியவற்றை பாராட்ட வயதில்லை என்பதால் அவரை போற்றி வணங்குவோம்.
பாரதியார் ஞானப் பாடல்கள் இனி காண்போம்.

No comments:

Post a Comment