கண்ணதாசன் (முத்தையா) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
கண்ணதாசன் கவிதை நூல்கள்
- பாடிக்கொடுத்த மங்களங்கள்
- கவிதாஞ்சலி
- தாய்ப்பாவை
- ஸ்ரீகிருஷ்ண கவசம்
- அவளுக்கு ஒரு பாடல்
- சுருதி சேராத ராகங்கள்
- முற்றுப்பெறாத காவியங்கள்
- பஜகோவிந்தம்
- கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்
No comments:
Post a Comment