22 September 2012

புரட்சிக் கவி பாரதிதாசன்



"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"


"தமிழுக்கு அமுதென்று பெயர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்"


இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

No comments:

Post a Comment